ரெமோ
உன் பேரில் என் பேரை சேர்த்து
படம்: ரெமோ
இசை: அனிருத்
பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன்
பாடியவர்கள்:அர்ஜுன் காணுங்கொ, ஸ்ரீநிதி வெங்கடேஷ்
உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கோடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?....
என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே
சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே
நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
தன்னழகை நனைக்கத் தெரியாதா
அடைமழையே நனையத்தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா (உன் பேரில்)
மனம் விட்டு உண்மை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்கும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிடவேண்டும்
நான் கோலம் ஒன்றைக்கருதாய்
உன் காதில் உலறிட வேண்டும்
நின நீரில் உன்னிடம் மயங்கும்
என்னை நான் தடுத்திட
கூடாதே கூடாதே என்னால் முடியவும் கூடாதே
போகாதே போகாதே எனை நீ தாண்டிப்போகாதே
நெருங்காதே நெருங்காதே என் பெண்மை தாங்காதே
திறக்காதே திறக்காதே என் மனதை திறக்காதே
நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
தன்னழகை நனைக்கத் தெரியாதா
அடைமழையே நனையத்தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா……
Comments
Post a Comment